நகர மன்றம்
கிம் தியன் சாலை புளோக் 131பி குடியிருப்பாளர்கள் சிலர் வியாழக்கிழமை காலையில் (ஏப்ரல் 17) கண்விழித்தபோது தங்கள் வீடுகளில் தண்ணீர் விநியோகம் துண்டிக்கப்பட்டிருப்பதை அறிந்தனர்.
குழாயைத் திறந்தபோது தண்ணீர் வரவில்லை.
மாது ஒருவர் நகர மன்ற சேவைக் கட்டணங்களை செலுத்த மறுத்தார். அதற்கு அவர் கூறிய காரணங்கள் அவரைச் சுற்றி மின்சாரக் காற்று, சூழ்ச்சித் திறன் பயன்பாடு, மந்திர சக்தி ஆகியவற்றை ஜூரோங் நகர மன்றம் பயன்படுத்தியதாகக் கூறினார்.
தெம்பனிஸ் நகர மன்றத்தை ஏமாற்றியதாக ‘எஃப்ஒய்எச் இன்டிகிரேடட்’ எனும் கட்டுமான நிறுவனத்தின் இயக்குநர் ஜாங் ஷுயான் மீது புதன்கிழமை (மார்ச் 13) குற்றம் சுமத்தப்பட்டது.
சென்ற வாரயிறுதியில் மலேசியா சென்று திரும்பிய 29 வயது யீ எனும் பெண்ணுக்குக் காத்திருந்தது அதிர்ச்சி!